136
சீனாவில் இருந்து பெங்களூரு தனியார் நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்த 35 கோடி ரூபாய்  மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடங்கிய 40 அடி கண்டெய்னரை திருடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னைத்...

108
விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் இயங்கி வந்த  லட்சுமி பட்டாசு ஆலையில்நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அரசு விதிகளைப் பின்பற்றாம...

124
இந்தியா முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கியது. 1,056 காலிப் பணியிடங்களுக்காக கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி நடந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற...

220
முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், பன்றி மற்றும் மாட்டின் கொழுப்பு இருந்தது உண்மை தான் என சந்திரபாபு நாயுடுவின் ...

162
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர் மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தி...

177
அரசியல் கேள்விகளை தம்மிடம் கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். விஜயவாடாவில் நடந்த கூலி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய அவரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தமி...

161
லெபனானில் ஹெஸ்புல்லா இயக்கத்தினர் வைத்திருந்த பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை வெடிக்கச்செய்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 பேர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேல்தா...



BIG STORY